Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தமிழீழ காணொளிகள்
கடற்கரும்புலிகள் லெப். கேணல் நீதியப்பன், மேஜர் அந்தமான் நினைவு சுமந்து .!
“டோறா” பீரங்கிப் படகு மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் நீதியப்பன், கடற்கரும்புலி மேஜர் அந்தமான் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவலைகள்
https://youtu.be/o7insc-K1gg
வெளியீடு…
தேசத்தின் தற்கொடையார்கள் கரும்புலிகள்.!
தேசப் புயல்களின் தியாகத்தை பற்றி சொல்லும் தளபதி லெப் கேணல் சசி குமார் அவர்கள் .!
https://youtu.be/LwP3I9r_Ec8
வெளியீடு :உயிராயுதம்
-வேர்கள்
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
புயல் புகுந்த பூக்கள்.!
விபரணம் : புயல் புகுந்த பூக்கள் ( உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம்…. )
இயக்கம் : ஞானரதன்
தயாரிப்பு : நிதர்சனம், தமிழீழ விடுதலிப்புலிகள் – தமிழீழம்..
குறிப்பு : மணவாளன் பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தி ஒன்று…
மயூரி இல்லம் .!
மயூரி இல்லம் ஏன்பது இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது உலகில் எந்த இராணுவத்தில் உண்டு தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல…
கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவு சுமந்து .!
19.07.1996 அன்று “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கையின் போது முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் P 321 “ரணவிரு” பீரங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை,…
தேசியத்தலைவர் எண்ணத்தில் லெப். சீலன் நினைவுகள்…..!
யாழ். மீசாலைப் பகுதியில் 15.07.1983 அன்று துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் ஏற்பட்ட மோதலில் விழுப்புண் அடைந்த வேளையில் தோழன் கையில் இருந்த சுடுகலனைக் கொண்டு தன்னை சுடுவித்த பெருமாண்பு படைத்தவீரன்.…
அறிவுச்சோலை மற்றும் செஞ்சோலை சிறார்கள் சிறப்புற நடாத்திய புத்தாண்டு புதுவிழா.!
2004 ஆம் ஆண்டு காந்தரூபன் அறிவுச்சோலை மற்றும் செஞ்சோலை சிறார்கள் சிறப்புற நடாத்திய புத்தாண்டு புதுவிழா.. இவர்களுடன் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் .!
https://www.facebook.com/verkalvalai/videos/1269613126502831/
அறிவுச்சோலை மழழைகளுடன் தமிழீழ தேசியத்தலைவர் -மேதகு வே.பிரபாகரன் .!
அண்ணன் புன்னைகையே எங்கள் நெஞ்சினிலே புது வசந்தமே...........
கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அறிவுச்சோலை தமிழீழத்தில் திறக்கப்பட்ட போது மழழைகளுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்...! "அன்னை தமிழோ மிகவும் இனியவள் அண்ணா அக்கா மாபெரும்…
தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உரையாடல் .!
தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் 2000 ம் ஆண்டு கரும்புலிகள் நாளில் ஆற்றிய உரையாடல்
காலத்தின் தேவை கருதி 2018 ம் ஆண்டு கரும்புலிகள் நாள் சிறப்பு பதிவில் இணைகின்றோம்
https://youtu.be/cWT4wx2zdqI
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
கடற்கரும்புலி மேஜர் பாலன் நினைவுகள்.!
28.06.1997 அன்று திருகோணமலை கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தைத் தொடர்ந்து நீந்தி கரை சேர்ந்த நிலையில் படையினரால் பிடிக்கப்பட்டு தடுத்து வைத்திருந்தவேளை தனது நாக்கினை பற்களால் தறித்து, பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலை அங்கிருந்த…